இலங்கையில் வெள்ளம்

img

இலங்கையில் வெள்ளம் 10 பேர் உயிரிழப்பு :பள்ளிகளுக்கு விடுமுறை

பருவக்காற்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் திடீர் வெள்ளம், மண்சரிவி சிக்கி 10 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்குப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.